சிறுகதைச் செல்வம் (துணைப்பாட நூல்) – 1993 (ஆறாம் வகுப்பு)

சிறுகதை செல்வம் என்ற துணைப்பாடநூல் பதினைந்து ஆசிரியர்களால் எழுதப்பட்ட பதினைந்து நூல்களிலிருந்து எடுக்கப்பட்டு உருவான கதைத் தொகுப்பு ஆகும். ஆறாம் வகுப்பு மாணவர்கள் படித்துப் பயன்பெறத்தக்க வகையில் கதைகள் தேர்ந்தெடுக்கப் பெற்றுச் செம்மையான வடிவில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

மரபு வழியில் நாம் போற்றிப் பாதுகாக்கும் பண்பாடுகளாகிய குருபக்தி, நேர்மை முதலானவற்றை மாணாக்கர்கட்கு வளர்க்கின்ற வகையில் சில கதைகள் அமைந்துள்ளன. நடைமுறை வாழ்விற்கேற்ப நட்பு கொள்ளும் முறை, பிற உயிர்களைப் பேணும் எண்ணம் ஆகியவற்றை உணர்ந்து ஏற்கின்ற முறையில் வேறு சில கதைகள் அமைந்துள்ளன.

இன்றையச் சூழலுக்குத் தேவையான அறிவுரைகளை உணர்த்தும் கதைகளும் உலகப் பொதுநோக்கில் காக்க வேண்டிய பண்பாடுகளை உணர்த்தும் கதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மாணாக்கர் ஆளுமையை வளர்த்து மேன்மையடையும் வகையில் வாழ்க்கைக்கு வழிகாட்டியான பல நல்ல பண்புகளையும் உயர் எண்ணங்களையும் வளர்க்க இக்கதைகள் பயன்படும் என்பது உறுதி.

பொருளடக்கம்

1. நல்ல அரசர்

2. வேண்டாதவர் நட்பு

3. உயர்ந்த உள்ளம்

4. போரை வெறுத்தவன்

5. பெயரில் என்ன இருக்கிறது?

6. நீதிக்கு உறவு இல்லை

7. தில்லியில் தென்னகத்தின் புகழ்

8. பசுவின் கண்ணீர்

9. கல்வியே சிறந்த செல்வம்

10. பொறுமையால் கண்ட உண்மை

11. நேர்மை அழிவதில்லை

12. வீடு நிறைந்த விளக்கு

13. முள்மரம் 

14. விறகு வெட்டியும்  வனதேவதையும்

15. தண்ணீரைப் பிளந்த தம்பி

2 thoughts on “சிறுகதைச் செல்வம் (துணைப்பாட நூல்) – 1993 (ஆறாம் வகுப்பு)

  1. Balasoundari

    Each story is truly a Gem. No matter how many times you have read, it’s still Interesting and also mind refreshing.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *